Friday, August 6, 2021

நாடிலி - வி.ரங்கராஜன் வழக்கறிஞர், திருச்சி மாநகர தமுஎகச தலைவரின் பார்வையில்.


 

#நாடிலி 


"எனது இனத்தின் அழிவை

இந்த உலகமே

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது

இன்றும் 

மௌனமாக

கடப்பதொன்றைத் தவிர

நாம்தான்

வேறென்ன செய்தோம் "


-------------------------------------------------------------


அகதிகளின்

வருத்தமும் கோபமும்

மீண்டும் மீண்டும் 

பதிவு செய்ய படுகிறது.


செய்தியாக 

கடந்து போகின்றோம் !


வலியை எப்பொழுது

உணர போகின்றோம் ?


அகதிகள் இல்லா

உலகம் உருவாக்குவோம் !!


அகதிகளின்

வலியை கடத்துவதில்,

தவிர்க்க இயலா படைப்பு !!

சுகன்யா ஞானசூரி-யின்

நாடிலி..


- வழக்கறிஞர் வி. ரங்கராஜன்

தமுஎகச மவட்டத் தலைவர்

திருச்சி மாவட்டம்.

1 comment: