நாடிலி (சுகன்யா ஞானசூரி)

நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)

Thursday, March 26, 2026

ஆயுள் ...

›
ஆயுள் ... பேராசையின்  கொழுத்த தீயில்  பற்றியெரிகிறது அகிலம்   அதள பாதாளம் வரை  சென்று திரும்பும்  அதன் நாவுக்கு  குருதியின் சுவை...
Tuesday, July 15, 2025

›
 கடைசி இலை – பிறமொழிக் கதைகள் - சுகன்யா ஞானசூரி  மொழி பெயர்ப்பு என்பது மூலப் படைப்புக்கும் நாம் வாசிக்கும் மொழிக்கும் இடையிலான ஒரு அன்யோன்யத...
Sunday, April 6, 2025

சிறுபிராயத்து நினைவின் துளிர்ப்பு

›
  சிறுபிராயத்து நினைவின் துளிர்ப்பு ************************************** ஈழத்தில் எனது சிறு பிராயத்தில் அதாவது ஏழு வயதாக இருக்கும் போது ஈழ...
1 comment:
Tuesday, October 22, 2024

ஆங்கரை பைரவியின் என்னிடம் கொஞ்சம் காஞ்சுருட்டான் இருக்கிறது

›
ஆங்கரை பைரவியின் என்னிடம் கொஞ்சம் காஞ்சுருட்டான் இருக்கிறது தொகுப்பின் மீதான வாசிப்பினை முன்வைத்து. - சுகன்யா ஞானசூரி  "நதிக்கரை நாகரிக...
Tuesday, July 9, 2024

சீராளனுக்கு வழங்கப்பட்ட சீர்மிகு விருதும் சீராளனின் சீரான செவ்வியும்

›
  சீராளனுக்கு வழங்கப்பட்ட சீர்மிகு விருதும் சீராளனின்  சீரான செவ்வியும் – சுகன்யா ஞானசூரி. இரா. விஜயன் அவர்களால் எடுக்கப்பட்ட நேத்தாஜி ம...
1 comment:
Wednesday, May 8, 2024

சீரான அவதானிப்பு

›
 விருது வழங்கும் எல்லா அமைப்புகளும் விருதாளர்களை சீர்தூக்கிப் பார்த்து வழங்க வேண்டும் என்ற முதல் செய்தியை சீர் வாசகர் வட்டம் எம் மூப்பன் Pot...
Saturday, September 30, 2023

தமிழ், தமிழடையாளம்

›
#நன்னூல் இதழில் வெளியாகியுள்ள தமிழவனின் சிறப்புக் கட்டுரையானது தமிழ்த் தேசியத்தைக் கோருபவர்கள் கூனிக்குறுகி நிற்பதா? அல்லது மார்தட்டிப் பெரு...
Saturday, June 24, 2023

தமிழ்நாட்டில் ஈழ அகதிகளும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாடுகளும்

›
  தமிழ்நாட்டில் ஈழ அகதிகளும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாடுகளும்   ( ஒரு அகதியின் ஒப்புதல் வாக்குமூலம் ) - சுகன்யா ஞானசூரி. காலம்தான்...
Sunday, June 11, 2023

செயற்கை நுண்ணறிவு (AI)

›
 செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) - சுகன்யா ஞானசூரி. உலகம் முழுவதும் இன்று உச்சரிக்கும் ஒற்றைச் சொல் "ஏய்" (AI). தமிழில...
Sunday, June 4, 2023

அகதிகள் மறுவாழ்வு முகாமிலிருந்து ஒரு குரல் - சுகன்யா ஞானசூரி

›
  அகதிகள் மறுவாழ்வு முகாமிலிருந்து ஒரு குரல்  ********** " யாதும் ஊரே யாவரும் கேளிர் " - கணியன் பூங்குன்றனார்  ஒரு உலகளாவிய ஒற்றும...
Friday, May 12, 2023

சாத்தான்களின் அந்தப்புரம்

›
 சாத்தான்களின் அந்தப்புரம்  நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதைப் பிரதியினை வாசித்துக் கொண்டிருந்தேன். சற்று ஓய்வறைக்குச் சென்று திரும்புகைய...
Tuesday, March 28, 2023

மரணத்தின் வாசனையும் அது தரும் வாதையும்

›
மரணத்தின் வாசனையும் அது தரும் வாதையும். - சுகன்யா ஞானசூரி கடல் யாரோ ஒருவரின் துயரத்தை உள்வாங்கி கரையில் மோதித் தெறிக்கிறது என்ற த. அகிலனின் ...
Monday, March 20, 2023

கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்

›
  "அந்தரம்" கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம். - சுகன்யா ஞானசூரி. அம்மா என்கிற அதிகாரத்திடம் அழுது பால் குடித்தபடியால் வ...
Friday, November 26, 2021

பாக்களத்தம்மா - எங்கள் கதை

›
அன்பின் தோழர் புலியூர் முருகேசன் அவர்களுக்கு தோழமை வணக்கங்கள்.  நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலம் என்றே நம்புகிறேன். பொதுவாக கடிதம் எழு...
Monday, November 1, 2021

கவிதை உறவு இதழில் நாடிலி - கவிஞர் தங்கம் மூர்த்தி

›
 
Friday, October 15, 2021

நாடிலி - தோழர் பொதியவெற்பன் ஐயா பார்வையில்

›
புலம்பெயர் ஏதிலி நினைவில் 'உடனலைந்து எரியும் ஒருபிடி நிலம்':2 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 2.'கடல்மீதும் சிறுதுண்டு நிலந்தேடு...
2 comments:
›
Home
View web version

About Me

My photo
நாடிலி (சுகன்யா ஞானசூரி)
எனது கவிதை நூல்கள்:அலைகளின்மீதலைதல் (2008)நாடிலி (2021)ஊமல் (2025)
View my complete profile
Powered by Blogger.