பழைய
நூல்களை, இதழ்களை வாசிக்கும்போது நாம் அக்காலகட்ட உலகுக்குள் பயணிப்பது,
அம் மனிதர்களோடு உரையாடுவது போன்றெல்லாம் உணர்வுகள் எழும். அது ஒரு தனி
சுகம். அதை ஒரு வாசிப்பாளனாலும், படைப்பாளியாலும் மட்டுமே உணர்ந்துகொள்ள
இயலும்.
30.01.1974 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "பொறிகள்" எனும்
கூட்டுக் கவிதைத் தொகுப்பை வாசிக்கையில் இத்தகைய உணர்வு என்னுள்ளும்
எழுந்தது. நூலகம்.ஒர்க் எனும் ஈழத்து படைப்பாளர்களின் நூல்களை
பத்திரப்படுத்தும் இணையதளத்தில் மின்னச்சு வடிவில் வாசிக்கக் கிடைத்தது
எனக்கு.நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ
ஓயாது எங்கள்
நூல்: பொறிகள் - கூட்டு கவிதைத் தொகுப்பு